நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 16 மார்ச், 2013

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம்



 தொடக்க விழா அழைப்பு


நிறைவு விழா அழைப்பு

சென்னைப் பல்கலைக்கழகமும், மலேயாப் பல்கலைக்கழகமும், சென்னை கலைஞன் பதிப்பகமும் இணைந்து தமிழியல் பரிமாணங்கள் என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கை 23.03.2013 - 24.03.2013 ஆகிய இரண்டு நாள் சென்னையில் நடத்துகின்றன.

இந்த நிகழ்வில் பேராசிரியர் எம். இரவிச்சந்திரன், முனைவர் இரா.தாண்டவன், முனைவர் எஸ் குமரன், முனைவர் பொற்கோ, முனைவர் க.இராமசாமி, முனைவர் வ.ஜெயதேவன், முனைவர் அரங்க. பாரி, ஆ.இரா.சிவகுமாரன், திரு.மா.நந்தன், பேராசிரியர் ஜி.விஸ்வநாதன், கு.கோட்டேஸ்வர பிரசாத், முனைவர் அரங்க.இராமலிங்கம், முனைவர் கிருஷ்ணன் மணியம், முனைவர் ந.அருள், முனைவர் ஒப்பிலா மதிவாணன், முனைவர் அபிதா சபாபதி உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பன்னாட்டுப் பேராளர்கள் கலந்துகொண்டு கட்டுரை படிக்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை: