நாள்: 02. 08. 2026, ஞாயிற்றுக் கிழமை நேரம்: காலை 9 மணி முதல் (முழுநாள் நிகழ்வு)
இடம்: வி.வி. சண்முகம் – வள்ளியம்மை நினைவுத் திருமண மண்டபம், அருப்புக்கோட்டைச் சாலை, அல்லம்பட்டி, விருதுநகர்
மாநாட்டு நிகழ்வுகள்: பேரணி, கொடியேற்றம், திருவள்ளுவர் படத்திறப்பு, திருக்குறள் இசை நிகழ்ச்சிகள், தொடக்க விழா, நூல்கள் வெளியீடு, வாழ்த்துரை, விருதுநகர் மாவட்டத்தில் மறைந்த குறள்நெறிச் சான்றோர்களின் படத்திறப்பு, பாட்டரங்கம், வழக்காடு மன்றம், உரையரங்கம், கருத்தரங்கம், நிறைவு விழா பரிசளிப்பு என்னும் அமைப்பில் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருக்குறள் அறிஞர்கள் ஆர்வலர்கள் பங்கேற்கும் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.
ஒருங்கிணைப்பாளர்: புலவர் ஆ. நெடுஞ்சேரலாதன்
தொடர்பாளர்கள்:
பேராசிரியர்
தங்க. ஆதிலிங்கம் - 8056035782
பேராசிரியர்
கா. சிறீதர் - 9486592380
தலைமையாசிரியர்
கா. நல்லதம்பி - 9443631639



