நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்

சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் 22. 12. 2013 (ஞாயிறு) காலை 10 மணி முதல் 4 மணி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. தமிழ் பயிலும் மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள்ந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர். முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க உள்ளார். முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: