நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 7 ஜூன், 2008

இணையத்தில் வளர்தமிழ் -வலைப்பதிவின் வளர்ச்சியும் தமிழாய்வில் பயன்பாடும் கருத்தரங்கம் தொடங்கியது...


இணையத்தில் வளர்தமிழ் -வலைப்பதிவின் வளர்ச்சியும் தமிழாய்வில் பயன்பாடும் கருத்தரங்கம் திருநெல்வேலியில் விசயா தோட்டம்(கார்டன்) கருத்தரங்க அறையில் தொடங்கியுள்ளது. திரு.சங்கரபாண்டி அவர்கள் கருத்தரங்கு நோக்கம் பற்றி விளக்குகிறார்.

கருத்துகள் இல்லை: