நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 22 செப்டம்பர், 2012

சேலம், சாமிநாயக்கன் பட்டி கேவி. கல்வியியல் கல்லூரி பயிலரங்கம் தொடங்கியது…


சேலம் ,சாமிநாயக்கன் பட்டி கேவி. கல்வியியல் கல்லூரி பயிலரங்கம் இன்று (22.09.2012) காலை இனிதே தொடங்கியது… கல்லூரி தாளாளர் திரு. அபுபக்கர் அவர்கள் பயிலரங்கத் தலைமையேற்று, வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜானகி அவர்கள் அறிமுகவுரையாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முத்தையன் அவர்கள் சிறப்புரையாற்றினார். கல்வியாளர்கள் தொடர்ந்து உரையாற்ற உள்ளனர்.

கருத்துகள் இல்லை: