நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

உலகத் தமிழ் இணைய மாநாடு நிறைவு விழா


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் ஆய்வரங்கம், மக்கள் அரங்கம் கண்காட்சி இன்று(30.12.2012) மாலையுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் எஸ். ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அ.இளங்கோவன், வள்ளி ஆனந்தன், மணி.மணிவண்ணன், ப.அர. நக்கீரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மு.இளங்கோவன் நன்றியுரை கூறினார்.

கருத்துகள் இல்லை: