நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 29 ஜூன், 2009

முனைவர் வ.ஐ.சுப்பிரமணியம்( 18.02.1926-29.06.2009) படங்கள்


முனைவர் மு.தமிழ்க்குடிமகனைப் பாராட்டி மகிழும் வ.ஐ.சுப்பிரமணியன்


முனைவர் வ.ஐ.சு


முனைவர் வ.ஐ.சு


முனைவர் தமிழ்க்குடிமகன்,முனைவர் வ.ஐ.சு


முனைவர் வ.ஐ.சு


முனைவர் கி.நாச்சிமுத்து,முனைவர் வ.ஐ.சு


முனைவர் கி.நாச்சிமுத்து,முனைவர் வ.ஐ.சு


முனைவர் வ.ஐ.சு


முனைவர் வ.ஐ.சு


அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் பல்கலைக்கழகங்களை உருவாக்கிய பல்கலைக்கலைக்கழகம்.தமிழ்த்துறையிலும்,மொழியியல் துறையிலும் புகழ்பெற்ற ஆய்வுகளை நிகழ்த்தியவர்.தகுதியானவர்களை இனங்கண்டு உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தவர்.உழைக்கக் கூடியவர்கள் இவரிடம் பெயர் வாங்கலாம்.கண்டிப்புக்குப் பெயர்பெற்ற இந்தத் தமிழரிமா உலகத்து அறிஞர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.இவர் தம் படங்கள் சிலவற்றைத் தமிழ் உலகம் கண்டு பயன்பெற வெளியிடுகிறேன்.படம் தேடியபொழுது வழக்கம்போல் இல்லையெனப் பலர் கைவிரித்தனர்.முனைவர் கி.நாச்சிமுத்து அவர்களும் சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறவனத்தின் மேலாளர் அண்ணன் திரு .வீரபாகு சுப்பிரமணியன் அவர்களும் இந்தப் படங்களை அனுப்பி உதவினர்.அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.வ.ஐ.சு.பற்றிய என் நினைவுகளைப் பிறகு எழுதுவேன்...

1 கருத்து:

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

தமிழுலகம் சிறந்த தமிழறிஞரை இழந்து விட்டது.ஈடு செய்ய முடியாத இழப்பு.புகைப்படத்துடன் செய்தியை வெளியிட்டமைக்கு நன்றி.