நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 11 டிசம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்


பயிலரங்கில் பயிற்சி பெறுவோர்

2 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

இளங்கோவன் ஐயா,

நீங்களும் பலரும் சேர்ந்து சிறப்பாக நடத்தியதாக எல்லோரும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

பாராட்டுக்கள் !

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் பாராட்டிற்கு நன்றி.
மு.இளங்கோவன்