முனைவர் பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழும் இணையமும் அறிந்த பேராசிரியர் ஆவார். வாணியம்பாடியில் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர். இணைய ஆற்றுப்படை நூலினை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்து, வலையொளியாக வெளியிட்டுள்ளார். அவர்தம் அன்புக்கும் அறிமுகத்துக்கும் நன்றி.
வாய்ப்புடையோர் கேட்டு மகிழுங்கள்.

2 கருத்துகள்:
சுமார் இரண்டு ஆண்டுகளாக என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (முதலில் தமிழில், தொடர்ந்து ஆங்கிலத்தில்) நூல் பணி காரணமாக வலைப்பூ பக்கம் வர இயலா நிலையில் இருந்தேன். தமிழ்ப்பதிப்பு வெளிவந்துவிட்டது. ஆங்கிலம் இம்மாத இறுதிக்குள் வரவுள்ளது. இனி வலைப்பூவில் நண்பர்களின் பதிவுகளைப் பார்ப்பேன் என எண்ணுகிறேன்....
அறிமுகப்படுத்தும் விதம் சிறப்பு. வாழ்த்துகள்.
கருத்துரையிடுக