நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

சித்தர் சிவஞானி கல்லூரியில் பயிலரங்கம் இனிதே நிறைவு


மாணவர்கள்

சித்தர் சிவஞானி கல்லூரியில் இன்று பிற்பகல் இரண்டரை மணியளவில் தொடங்கப்பெற்ற தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நிறைவுற்றது. விரிவான செய்திகள் பிறகு...


பேராசிரியர்திருநாவுக்கரசு, மு.இ, பேராசிரியர் சரசுவதி

கருத்துகள் இல்லை: