நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 27 செப்டம்பர், 2010

தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு…


கலந்துகொண்ட மாணவியர் (ஒருபகுதி)


தஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு இனிதே தொடங்கியது.மாணவர்கள் இப்பொழுது செய்முறைப் பயிற்சியில் உள்ளனர்.மாலையில் தமிழர்தலைவரும்,விடுதலை இதழின் ஆசிரியருமான மானமிகு கி.வீரமணி ஐயா அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்கள்.


சோதனைப்பதிவு

1 கருத்து:

TAMIZHA VA TAMIL VALARPOM சொன்னது…

THANGALIN INTHA PAYANAM VETRI PERA VAZHTTHUKKAL....