நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 20 ஜனவரி, 2008

சித்திரப் பாடல்கள்

புலவர் கண்ணையன் ஐயா என் இல்லத்திற்கு வந்தபொழுது சில பாடல்களை நினைவிலிருந்து சொன்னார்கள்.அவை சித்திரப் பாடல்கள்.பாடலை விளக்கும் படங்களுடன் அவற்றை வெளியிடுகிறேன்.இவை பற்றிய விவரங்கள் தெரிந்தவர்கள் அறிவிக்க மகிழ்வேன்.

2 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

ஏதோ சிறந்த பொருளிருக்கும் செய்யுள்கள் என்பது மட்டுமே இப்போது தெரிகிறது ஐயா. ஊன்றிப் படித்தால் பொருள் புரியலாம் போலும்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

நன்றி ஐயா.