அறிஞர் இரா.சாரங்கபாணியார்
திருக்குறளிலும் பிற சங்க இலக்கியங்களிலும் பெரும்புலமை வாய்த்த அறிஞர் இரா.சாரங்கபாணியார் அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தார் நினைவு இலக்கியப் பேருரையை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ் அறிஞர்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவுக்கு அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.
நாள்: 25.08 2012, சனிக்கிழமை
நேரம்: காலை 10.30 மணி
இடம்: அருள்மிகு தீப்பாய்ந்த நாச்சியார் திருக்கோயில் வளாகம், சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்
தலைமை: முனைவர் செ.வை.சண்முகம்
சிறப்புரை: முனைவர் பொற்கோ
நினைவு இலக்கியப் பேருரை: முனைவர் அ.அறிவுநம்பி

