நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2007

தமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007

 தமிழ் வலைப்பதிவர் பட்டறை சென்னைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மெரினா வளாகத்தில் 2007 ஆகத்து மாதம் 5 ஆம்நாள் ஞாயிறு காலை 9.30 முதல் மாலை 5.30 வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது. 274 பேராளர்கள் பதிந்துகொண்டு பங்கேற்றனர்.

விரிவான செய்திகளை விரைந்து பதிவு செய்வேன்.

மு.இளங்கோவன்

1 கருத்து:

இரா.சுகுமாரன் சொன்னது…

எப்போது அய்யா எழுதுவீர்கள்?