
முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்களின் எழுபதாம் ஆண்டு அழைப்பு
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னைப் பேராசிரியரும் தமிழிலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த புலமைநலம் வாய்த்தவருமான முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்களின் எழுபதாம் ஆண்டு நிறைவு விழாவினைத் தமிழறிஞர்கள் கொண்டாடி மகிழ உள்ளனர். தமிழ்வாழ்வு வாழ்ந்துவரும் துணைவேந்தர் அவர்களுக்கு நம் அன்பார்ந்த வாழ்த்துகள்.
நாள்: 05.02.2012 ஞாயிறு
நேரம்: மாலை 5 மணி
நிகழிடம்: நியூ உட்லண்டு உணவகம், சென்னை
வரவேற்புரை: முனைவர் இராமர் இளங்கோ
தலைமை: தோழர் இரா.நல்லகண்ணு
வாழ்த்துரை: திருவாரூர் எஸ்.எஸ்.மணியம்
வாழ்த்துரை
முனைவர் பொற்கோ
முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம்
பேராசிரியர் க.இராமசாமி
பேராசிரியர் ஈரோடு தமிழன்பன்
முனைவர் இரா.இளவரசு
திரு. பல்லடம் மாணிக்கம்
ஏற்புரை பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி
நன்றியுரை: மே.து.இராசுகுமார்
தொகுப்புரை: முனைவர் ப.மகாலிங்கம்
ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா.இரா.அரசு
தொடர்புக்கு: முனைவர் இராமர் இளங்கோ அவர்கள், சென்னை
+91 94444 94941