நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 12 ஜூன், 2011

புதுவையில் தமிழ் இணையப் பயிலரங்கம்

புதுச்சேரிப் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(12.06.2011) காலை 10 மணி முதல் 1.00 மணிவரை நடைபெற உள்ளது. புதுவைப் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் படிப்பக அரங்கில் நிகழ்வு நடைபெற உள்ளது. தமிழ் ஆர்வலர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் தமிழ் இணையம் பற்றி அறிய உள்ளனர்.

1 கருத்து:

PRINCENRSAMA சொன்னது…

பகுத்தறிவுக்குப் பாடம் எடுக்கும் பேராசிரிய! நின் பணி வாழ்க!