நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

புதுச்சேரியில் செவாலியர் இரகுநாத் மனே அவர்களின் நாட்டிய நிகழ்வு




புதுச்சேரியில் பிறந்து, பிரான்சில் வாழ்ந்துவரும் தாளசுருதி அமைப்பின் நிறுவுநரும், புகழ்பெற்ற நாட்டிய, இசைக்கலைஞருமான செவாலியர் இரகுநாத் மனே அவர்களின் புகழ்பெற்ற நாட்டிய நிகழ்வு புதுவை, அம்பலத்தடையார் தெருவில் உள்ள அம்பலத்தாடும் திருமடத்தில் 22.04.2012(ஞாயிறு) மாலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை நடைபெற உள்ளது. புகழ்பெற்ற நாட்டியக்கலைஞர்கள், இசையார்வலர்கள், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் பலர் வருகைதருகின்றனர். அனைவரும் கலந்துகொள்ளலாம்.

1 கருத்து:

stephen kulasekar சொன்னது…

தங்கள் தமிழ் பணி சிறப்பானது

குலசேகர் பெருமாள்
புதுச்சேரி