நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 14 ஏப்ரல், 2012

திருவள்ளுவர் ஆண்டு குறித்த மறைமலையடிகளாரின் உரைச்சுருக்கம்

1935 மே மாதம் 18,19 ஆகிய நாள்களில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்நாள் மறைமலையடிகளார், "திருவள்ளுவரும் திருக்குறளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த உரையின் சுருக்கம் செந்தமிழ்ச்செல்வி இதழில் (சிலம்பு 13, பரல் 10 பவ-வைகாசி) வெளிவந்துள்ளது. இந்த இதழில் திருவள்ளுவர் படம் ஒன்றும் திருக்குறள் குறித்த பிற அறிஞர்களின் அரிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தனித்தமிழ்த்தந்தை மறைமலை அடிகளாரின் உரைச்சுருக்கம் கொண்ட கட்டுரை உலகதமிழர்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு குறித்த ஆய்வுக்கு இது உதவும்.


பக்கம் 1


பக்கம் 2


பக்கம் 3


பக்கம் 4


பக்கம் 5

2 கருத்துகள்:

கல்விக்கோயில் சொன்னது…

சரியான நேரத்தில் பதியப்பட்டுள்ள பதிவு வாழ்த்துக்கள்.

Jayakumar Chandrasekaran சொன்னது…

ஐயா இது படிக்க முடியவில்லை, PDF ஆக இருந்தால் ctrl + இல் கொஞ்சம் பெரிதாக்கிப் படிக்க முடியும்.

-- Jayakumar
jayakumar22384@gmail.com