நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 9 டிசம்பர், 2009

கோவை உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டு இணையத்தளம் தொடக்கம்...

கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சூன் 23-27 இல் நடைபெற உள்ளது.இம்மாநாட்டு விவரங்களை அறியவும்,பேராளர்கள் ஆய்வுக்கட்டுரை வழங்கவும் உதவும் வகையில் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டுக்குப் புதிய இணையத்தளம் இன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கண்டு மகிழ இங்கே அழுத்துக.