நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 16 டிசம்பர், 2010

சென்னை உலகத் தமிழாசிரியர் மாநாட்டுப் படங்கள்

சென்னையில் இன்று(16.12.2010)நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் எடுக்கப்பெற்ற சில படங்களை இணைத்துள்ளேன். கண்டு மகிழலாம்.


உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டில் பங்கேற்ற பேராளர்கள்


இலங்கைப் பேராளர் மாநாட்டு மலரைப் பெற்றுக்கொள்ளும் காட்சி


மாநாடு தொடக்க விழா


சிங்கப்பூர் பேராசிரியர் தலைமையில் ஆய்வரங்கு


கட்டுரை வழங்கும் பேராளர்கள்


மு.இ, சிங்கப்பூர் இராசிக்கண்ணு,கோவலன்,ஈசுவரன்


புலவர் கோமதிநாயகம் அவர்கள் தலைமையில் மு.இளங்கோவன் கட்டுரை வழங்கிய அரங்கம்

கருத்துகள் இல்லை: