நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 22 டிசம்பர், 2010

கதிர் காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பயிலரங்கம் இனிதே தொடங்கியது...

கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று காலை இனிதே தொடங்கியது.துணைமுதல்வர் எ.மு.இராசன் அவர்கள் பயிலரங்கைத் தொடங்கிவைத்தார். முனைவர் மு.இளங்கோவன் மாணவிகளுக்குப் பயிற்சி வழங்குகின்றார்.மாணவிகள்,ஆசிரியர்கள்,ஆர்வலர்கள் பயன்பெறுகின்றனர்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

படங்கள் ?