நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 20 நவம்பர், 2009

பேராசிரியர் ம.இலெ.தங்கப்பாவின் சோளக்கொல்லைப் பொம்மை நூல் வெளியீடு

பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா எழுதிய சோளக்கொல்லைப் பொம்மை என்ற குழந்தைகளுக்கான பாடல் நூலின் வெளியீட்டு விழா புதுவையில் நடைபெற உள்ளது.

நாள்: 22.11.2009 ஞாயிறு
நேரம்: காலை 9 மணியளவில்
இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டடம்

நூல் வெளியீடு எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள்

நிகழ்ச்சியில் உருவா 100 விலை கொண்ட நூல் உருவா 80 விலைக்குக் கிடைக்கும்.

தொடர்புக்கு:
வானகப் பதிப்பகம்
7,11 ஆம் குறுக்கு,அவ்வை நகர்,
புதுச்சேரி-605 008
பேசி: +91 413 2252843

கருத்துகள் இல்லை: