நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 3 அக்டோபர், 2011

பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா அவர்களின் வானொலி நேர்காணல் இன்று ஒலிபரப்பு

இன்று (03.10.2011) இரவு 9.30-10.00 மணிக்குச் சாகித்ய அகாதெமியின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுவர் நூல்களுக்கான(சோளக்கொல்லைப் பொம்மை) விருதுபெற்ற பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பாவின் வானொலி நேர்காணல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. புதுச்சேரி வானொலி நிலையம் தயாரித்துள்ள இந்த நிகழ்ச்சியைத் தமிழகத்தின் அனைத்து வானொலி நிலையங்களும் ஒலிபரப்புகின்றன. உடன் உரையாடுபவர் முனைவர் மு.இளங்கோவன்.

கருத்துகள் இல்லை: