நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 20 டிசம்பர், 2013

பெருந்துறை மகாராசா கல்லூரி விழா

                
               






பெருந்துறை மகாராசா கல்லூரியில் நடைபெற்ற தமிழ்மன்ற விழாவில் மாணாக்கரின் ஆளுமை என்ற தலைப்பில் நடைபெற்ற முதல் அரங்கில் கலந்துகொண்டு மு.இளங்கோவன் இன்று(20.12.2013) உரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சு.இராசலெட்சுமி அவர்களின் தலைமையில் விழா நடைபெற்றது. கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: