நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 19 மார்ச், 2012

சந்தித்தவேளையில் நேர்காணல் - காணொளி

கலைஞர் தொலைக்காட்சியில் 15.03.2012 காலை 8 மணி முதல் 9 மணிவரை சந்தித்தவேளையில் என்னும் பகுதியில் திரு.இரமேஷ் பிரபா அவர்கள் என்னை நேர்காணல் செய்தார்கள். அதன் காணொளியை விடுதலை வலைக்காட்சித் தளத்தில் திரு.பிரின்சு அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதனை நண்பர்களின் பார்வைக்கு இணைத்துள்ளேன்.
கண்டு மகிழுங்கள்.
இங்கே சொடுக்கவும்

கருத்துகள் இல்லை: