நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 18 மார்ச், 2012

பாரதி பன்னாட்டுக் கருத்தரங்கம்

வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கமும், சென்னை செம்மூதாய்ப் பதிப்பகமும் இணைந்து நடத்தும் பாரதி பன்னாட்டுக் கருத்தங்கம் எதிர்வரும் மே மாதம் வேலூர் மாவட்டம் ஏலகிரியில் நடைபெற உள்ளது. பாரதியார் படைப்புகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

கட்டுரை அனுப்ப இறுதிநாள்: 15.04.2012

தொடர்புக்கு”

முனைவர் ப.சிவராஜி, இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி
9095831291

முனைவர் சு.சதாசிவம்
9444200369

பேராளர் கட்டணம்:

பேராசிரியர், இலக்கிய ஆர்வலர் உருவா 500-00
ஆய்வாளர் உருவா 400-00

கட்டுரைகள் அனுப்பவேண்டிய முகவரி:

செம்மூதாய்ப் பதிப்பகம்
எண் 17, தாகூர் தெரு, எம் எம். டி. ஏ. நகர்
சிட்லபாக்கம், சென்னை 600 064
செல்பேசி: 9444200369

1 கருத்து:

அ.சின்னதுரை சொன்னது…

நல்ல தகவலுக்கு நன்றி.