1935 மே மாதம் 18, 19 ஆகிய நாள்களில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் தலைமையில் நடந்த திருவள்ளுவர் திருநாள் நிகழ்ச்சி பற்றிய செய்தி செந்தமிழ்ச்செல்வி இதழில்(சிலம்பு 13, பரல் 10) வெளியாகியுள்ளது. இதில் கலந்துகொண்ட அறிஞர்கள், நிகழ்ச்சி நிரல் குறித்த பல செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன.

திருவள்ளுவர் நாள் நிகழ்ச்சி நிரல்

திருவள்ளுவர் நாள் நிகழ்ச்சி நிரல்

திருவள்ளுவர் நாள் நிகழ்ச்சி நிரல்