நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

சித்தர் சிவஞானி கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுகம்


அழைப்பிதழ்

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் சித்தர் சிவஞானி கலை, அறிவியல் கல்லூரியின் இலக்கிய மன்ற விழா இன்று(15.02.2011) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரிப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழால் இணைவோம்:இணையம் கற்போம் என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயன்பாட்டை விளக்கி மாணவர்களுக்கு உரையாற்ற உள்ளார்.

நிகழ்ச்சி நிரல்

நாள்:15.02.2011
நேரம்: பிற்பகல் 2.30
இடம்: கல்லூரி வளாகம்

வரவேற்புரை: ந.கோதை அவர்கள்
முன்னிலை: முனைவர் அ.திருநாவுக்கரசு அவர்கள்(முதல்வர்)
வாழ்த்துரை: சிவத்திரு வழக்கறிஞர் குமார சிவ. இராசேந்திரன் அவர்கள் (செயலாளர்)
சிறப்புரை முனைவர் மு.இளங்கோவன்

2 கருத்துகள்:

m.g. bala சொன்னது…

பதிணென்சித்தர்கள் அருளிய தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சித்தர் கருவூறாரின் சத்தி காயந்திரி மந்தரத்திற்கு
முதன்முறையாக இசை அமைத்துள்ளேன். சித்தர் அடியார்கள்
வாங்கி பயனடையவும். MG பாலா 9345342424

Sivamjothi சொன்னது…

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




Online Books
http://www.vallalyaar.com/?p=409