நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

புதுவைப் படைப்பாளர்கள் - தேசியக் கருத்தரங்கம்


புதுச்சேரி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத் தமிழ்த்துறை சார்பில் புதுவைப் படைப்பாளர்கள் - தேசியக் கருத்தரங்கம் கீழ்வரும் நிகழ்ச்சி நிரலின்வண்ணம் நடைபெற உள்ளது. தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

தொடக்க விழா
நாள்: 16. 04. 2014, புதன் கிழமை நேரம்: காலை 10 மணி
இடம்: மையக் கருத்தரங்க அறை, பட்ட மேற்படிப்பு மையம், 
இலாசுப்பேட்டை., புதுச்சேரி

தலைமை: முனைவர் இரா. சுவாமிநாதன்

வரவேற்புரை: முனைவர் சிந்தா நிலா தேவி

சிறப்புரை: தமிழ்மாமணி மன்னர்மன்னன்

ஆய்வுரைகள்

பாவேந்தர் பாரதிதாசன் : முனைவர் மறைமலை இலக்குவனார்
கவிஞரேறு வாணிதாசன் : கவிஞர் கல்லாடன்
கவிஞர் தமிழ் ஒளி : திரு. . இராசரத்தினம்

நிறைவு விழா (16.04. 2014) பிற்பகல் 3 மணி

சான்றிதழ் வழங்கிச் சிறப்புரை : முனைவர் வி. முத்து

நன்றியுரை: முனைவர் மு.இளங்கோவன்

அனைவரும் வருக!


1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கருத்தரங்கம் வெல்லட்டும்