
இணையம் பற்றிய கலந்துரையாடல்
கோவைத் தமிழ்ப்படைப்பாளர்கள் இணைந்து இலக்கியச் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினர்.30.03.2011 மாலை ஆறு முதல் 8.30 வரை நடந்தது.எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன்,செம்பியன் வல்லத்தரசு,மரபின் மைந்தன்முத்தையா,யாழி,இளங்கோவன்,விசயராகவன், இரவீந்திரன்,புதின ஆசிரியர் கனக தூரிகா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.தமிழ் இணையம் சார்ந்த செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.
1 கருத்து:
பகிர்விற்கு நன்றி நண்பரே. வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக