நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 20 ஜூன், 2008

ஆதிச்சநல்லூர் சில படங்கள்...

ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்யப்பெற்ற மேட்டுப்பகுதி
(அகழாய்வுக்குப் பிறகு மூடப்பட்ட பகுதி)

ஆதிச்சநல்லூர் மேட்டுப்பகுதியில் சிதைந்துகிடக்கும் 
முதுமக்கள் தாழி உள்ளிட்டவற்றின் பானை ஓடுகள்


தொ.பரமசிவன், நாக.கணேசன், மு.இளங்கோவன் 
(மு.இளங்கோவனுக்கு அகல் விளக்கு ஒன்றைத் தொ.ப.நினைவாக வழங்கல்)

ஆதிச்சநல்லூர் பயணம் பற்றி முன்பு என் பக்கத்தில் எழுதியிருந்தேன். முறையாக அகழாய்வு செய்து பாதுகாக்கப்பட வேண்டிய முதன்மைப்பகுதி இதுவாகும். தமிழர்களின் தொல்பழங்கால எச்சங்கள் இங்குதான் உள்ளன.

இந்து நாளிதழ் ஆதிச்சநல்லூர் பற்றி பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.
காண்க:
http://www.hindu.com/2005/04/03/stories/2005040301931400.htm

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
மு.இளங்கோவன்

Thamizhan சொன்னது…

ஆதிச்ச்சநல்லூர் பற்றிய முழு ஆராய்ச்சித் தகவல்களும், மற்ற அக்ழ்வாராய்ச்சிகளுடன் தொடர்பு படுத்தி சிறப்பான வெளியீடுகள் விரைவில் வெளிவரும் என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக புதிய் துணை வேந்தர் அறிவித்துள்ளார் என்று அறிகிறேன்.தொடர்ந்து இணையத்தில் தர வேண்டிப் பாராட்டுகிறேன்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

நேரம் கிடைக்கும்பொழுது ஆதிச்சநல்லூரைப் பற்றி நானும் ஒரு நல்ல கட்டுரை எழுத விரும்புகிறேன்.
மு.இளங்கோவன்

Unknown சொன்னது…

ஆதிச்சநல்லூர் பற்றி இன்னும் ஆழமாகப் பதிவு செய்யுங்கள், அதே போன்று மயிலாடுதுறை-குத்தாலத்தை அடுத்த செம்பியன் கண்டியூரிலும் ஆராய்ச்சிகள் தொடங்கியுள்ளது. அதைப்பற்றிய பதிவையும் தாருங்கள்.

நன்றி,

தமிழ்நாடன்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

நேரம் கிடைக்கும்பொழுது எழுதுவேன்.
மறுமொழிக்கு நன்றி.
மு.இளங்கோவன்