நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 14 ஜூன், 2008

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் விழா- மேடையில்...

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கத்தின் தொடக்கவிழா மேடையில் முனைவர் பொற்கோ,பாவலர் காசி ஆனந்தன்,பழமலை,அப்துல்ரகுமான்,மருத்துவர் இராமதாசு,புலவர் இரா.இளங்குமரனார்,பிரபஞ்சன்,வீர சந்தானம்,பாரதி கிருட்டிணகுமார், பச்சியப்பன், தமிழ்ச்செல்வன்,இன்குலாப்,க.பன்னீர்செல்வம்,கண்மணி குணசேகரன்,பர்வீன் சுல்தானா,செயபாசுகரன் ஆகியோர் உள்ளனர்.

வீரசந்தனம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.பேராசிரியர் பிரம்மராசன் அவர்கள் தம் பேச்சைக் கட்டுரை வடிவில் வழங்கினார்.
கவிஞர் பச்சியப்பன் அவர்கள் கலை இலக்கியக்களத்துமேடு என்னும் தலைப்பில் உணர்ச்சி மயமான கவிதை படித்துக்கொண்டுள்ளார்.

இன்னும் வருவேன்...

கருத்துகள் இல்லை: