நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 9 அக்டோபர், 2012

நெ.து.சுந்தரவடிவேலு நூற்றாண்டு நிறைவு விழா




தமிழகத்தின் மூத்த கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெறுகின்றது.

நீதியரசர் பூ.ரா.கோகுலகிருட்டினன் அவர்கள் தலைமையில் நடைபெறும் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேராசிரியர் க.அன்பழகன், மானமிகு கி.வீரமணி, நடுவண் அமைச்சர் ஜி.கே.வாசன், பேராசிரியர் மு.நாகநாதன், திரு.ஞானதேசிகன், திரு.பீட்டர் அல்போன்சு, முனைவர் கோ.பெரியண்ணன், பேராசிரியர் பி.இரத்தினசபாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

நாள்: 12.10.2012 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 3மணி முதல் 6 மணி,
இடம்: என்.கே.திருமலாச்சாரி தேசியப் பெண்கள் கல்வியியல் கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி, சென்னை

3 கருத்துகள்:

ந. அப்துல் ரஹ்மான் சொன்னது…

விழாவில் வெளியிடப்பட்ட நூல்களின் பதிப்பாளரின் முகவரியைத் தெரிவித்தால் நலம்.

ந. அப்துல் ரஹ்மான் சொன்னது…

விழாவில் வெளியிடப்பட்ட நூல்களின் பதிப்பாளரின் முகவரியைத் தெரிவித்தால் நலம்.

ந. அப்துல் ரஹ்மான் சொன்னது…

விழாவில் வெளியிடப்பட்ட நூல்களின் பதிப்பாளரின் முகவரியைத் தெரிவித்தால் நலம்.