நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 7 டிசம்பர், 2011

திண்டுக்கல்லில் தழிழும் இணையமும் ஒரு நாள் பயிலரங்கு

நாள்: 14.12.2011 இடம் : அமைதி கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல் 

நிகழ்ச்சி நிரல் 

 தொடக்க நிகழ்சி 10.00 – 10.45 
 வரவேற்புரை : திரு.தேவதயான் முதல்வர் - அமைதி அறக்கட்டளை 

தலைமை : திரு.ஜே.பால்பாஸ்கர் தலைவர் அமைதி அறக்கட்டளை 

சிறப்பு விருந்தினர் : முனைவர் மு.இளங்கோவன் துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி 

அறிமுகஉரை : திரு.சு.பாரதிதாசன் செயலாளர், அருளகம் 

முன்னிலை : திருமதி.மெர்சி பாஸ்கர் முதல்வர் அமைதி தொழிற்பள்ளி

கருத்தாளர் முனைவர் மு.இளங்கோவன் 

முதல் அமர்வு 10.46-12.00 இரண்டாம் அமர்வு 12.01 – 01.00 மூன்றாம் அமர்வு 02.00 – 03.00 நான்காம் அமர்வு 03.01 – 03.45  

கருத்துரை 3.46 – 04.00 பங்கேற்பாளர்கள் 

தொடர்புக்கு: சு. பாரதிதாசன், 9843211772

கருத்துகள் இல்லை: