சங்க காலத்து நவிரமலைப் படங்கள்


நவிரமலை உச்சியில் போகர் சிலை


அம்மையின் சிலை


மலைச்செலவில் ஈடுப்பட்ட குழு(மலையுச்சி)


காரியுண்டிக் கடவுள்


ஆபத்தான பாதையில் ஏறிவரும் என் மாணவர் கா.இரமேசு
(குறவரும் மருளும் குன்றம்)


நவிரமலையைக் கண்ட் மகிழ்ச்சியில் நான்(மலையுச்சி)


கோயில் முகப்பு


மலைப்பாதை


மலையின் நடுவிடத்தில் ஓய்வெடுக்கும் மண்டபம்.

நவிரமலை( NAVIRAMALAI ) என்று சங்க காலத்திலும்(மலைபடுகடாம்) பர்வதமலை என இன்றும் அழைக்கபடும் மலையின் மேல்பகுதியை விளக்கும் படங்கள்.காரியுண்டிக்கடவுள் என்னும் சிவன்கோயில் மலைமீது உள்ளது.அம்மையின் சிலை,சிவலிங்கம்,போகர்சிலை உள்ளன.இம்
மலைக்கு முழுநிலா நாளில் மக்கள் சென்று வழிபாடு செய்கின்றனர்.கருங்கல்லில் உள்ள கோயில்,கோட்டை அமைப்புகள் நம்மை வியப்படையச் செய்கின்றன.இப்பகுதியில் நடுகல் பல இருந்ததை மலைபடுகடாம் குறிப்பிடும்.ஆனால் இன்று நம் காட்சிக்கு அவை கிடைக்கவில்லை.குறவரும் மருளும் குன்றக்காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்.

0 comments: