நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 17 பிப்ரவரி, 2016

தனித்தமிழ் இயக்கம் குறித்த ஈருரைகள்!


  தனித்தமிழ் இயக்கம் குறித்து அண்மையில் அறிஞர்கள் தங்கப்பா, இரா. இளங்குமரனார் ஆகியோர் புதுச்சேரியில் உரையாற்றினர். அவர்கள் ஆற்றிய உரைகளைக் காணொளியாக இணைத்துள்ளேன்.

தாங்கள் கண்டு மகிழ்வதுடன் தங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவும் வேண்டுகின்றேன்.

ம.இலெனின் தங்கப்பா


இரா. இளங்குமரனார்


கருத்துகள் இல்லை: