நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

டத்தோ சூ. பிரகதீஷ் குமார் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

டத்தோ சூ. பிரகதீஷ் குமார்

  பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் வெளிவருவதற்குப் பேருதவிபுரிந்து தமிழிசை வரலாற்றில் நிலைத்த புகழ் பெற்றவரும் பெரும் தொழிலதிபருமான எங்கள் அன்பிற்குரிய டத்தோ சூ. பிரகதீஷ் குமார் அவர்களுக்கு இன்று (செப்  18) பிறந்தநாள்! டத்தோ ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து, தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமைசேர்க்க என்நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.


இணைந்து வாழ்த்துவோர்: பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படத்தின் தயாரிப்புக் குழுவினர்.

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் ஐயா