நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 6 ஜனவரி, 2014

சென்னையில் மலேசிய எழுத்தாளர் அருள் க. ஆறுமுகம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா


மலேசிய எழுத்தாளர் அருள் க. ஆறுமுகம் அவர்களின் மணக்கும் சேவையும் மனிதநேயமும் என்னும் நூலின் வெளியீட்டு விழா சென்னையில் 07.01.2014 இல் நடைபெறுகின்றது. நிகழ்ச்சியில் மாண்பமை நீதியரசர் தி.நெ.வள்ளிநாயகம், மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி, முனைவர் ஔவை. நடராசன், முனைவர் க. ப. அறவாணன், ஏ. எக்சு. அலெக்சாண்டர், நெல்லை. இராமச்சந்திரன், பேராசிரியர் மு. பி. பாலசுப்பிரமணியம், அரிமா. வைரசேகர், அருள். க. ஆறுமுகம், உழைப்புத்தேனீ இரா.மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

இடம்: பாரதீய வித்யா பவன், மயிலாப்பூர்,சென்னை

நாள்: 07.01.2014, மாலை 6 மணி



கருத்துகள் இல்லை: