நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 22 மே, 2010

தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்கிறது....

மலேசியா நாட்டில் செலாங்கூர் மாநிலத்தில் உள்ள கோலாலங்காட் மாவட்டத்தில்,பந்திங் நகரில் கோலாலங்காட் சமூக கல்லூரியில் 22.05.2010 காலை தொடங்கியத் தமிழ் இணையப்பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு பகல் 1.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது.வலைப்பதிவு உருவாக்கம் குறித்த நேரடிப் பயிற்சி இப்பொழுது நடைபெற்று வருகிறது...

கருத்துகள் இல்லை: