banner

நிகழ்வுகள்

// பொதிகைத் தொலைக்காட்சியில் தமிழக நடவுப்பாடல்கள் குறித்த மு.இளங்கோவனின் உரையிடையிட்ட பாட்டு 25.05.2013 சனிக்கிழமை, பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது…//உலகத் தமிழாசிரியர் மாநாடு, கோலாலம்பூர், மலேசியா, நாள் 2013,சூன் 3-5 //

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பிரஞ்சுநாட்டு அதிபருடன் நாட்டியக் கலைஞர் இரகுநாத் மனே…


பிரான்சுநாட்டு அதிபர் பிரான்சுவா ஒலாந்து, “செவாலியே” இரகுநாத் மனே

புதுவையின் புகழ்பெற்ற நடனக்கலைஞரும், பிரான்சு நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுபெற்றவருமான இரகுநாத் மனே அவர்கள் பிரஞ்சு குடியரசுநாளில் பிரான்சில் நடைபெற்ற விழாவுக்கு அழைக்கப்பெற்றிருந்தார். அப்பொழுது அவர் பிரான்சுநாட்டு அதிபரைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்.

கருத்துகள் இல்லை: