
பிரான்சு முத்தமிழ்ச்சங்கம், இலக்கியத்தேடல் அமைப்பு தமிழ் இலக்கிய உலக மாநாட்டைப் பிரான்சு நாட்டில் 2012 சூலை 7, 8 ஆகிய நாள்களில் நடத்துகின்றது,
தமிழகத்திலிருந்து அப்துல்ரகுமான், சிற்பி, இந்திரன், கு.சின்னப்ப பாரதி, கே.கருணாநிதி, சிவக்கொழுந்து, உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொள்கின்றனர். பிறநாடுகளிலிருந்தும் கலை, இலக்கியம் சார்ந்த துறைகளிலிருந்து பெருமக்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக