நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 22 ஜூன், 2012

பிரான்சில் தமிழ் இலக்கிய உலகமாநாடு, சூலை 7,8, - 2012




பிரான்சு முத்தமிழ்ச்சங்கம், இலக்கியத்தேடல் அமைப்பு தமிழ் இலக்கிய உலக மாநாட்டைப் பிரான்சு நாட்டில் 2012 சூலை 7, 8 ஆகிய நாள்களில் நடத்துகின்றது,

தமிழகத்திலிருந்து அப்துல்ரகுமான், சிற்பி, இந்திரன், கு.சின்னப்ப பாரதி, கே.கருணாநிதி, சிவக்கொழுந்து, உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொள்கின்றனர். பிறநாடுகளிலிருந்தும் கலை, இலக்கியம் சார்ந்த துறைகளிலிருந்து பெருமக்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்க உள்ளனர்.


கருத்துகள் இல்லை: