நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 11 மே, 2008

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு தொடங்க உள்ளது...

விழுப்புரம் வலைப்பதிவர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.பயிற்சியாளர்கள்,பயிற்சி பெறுபவர்கள் விழா அரங்கில் கூடியுள்ளனர்.தமிழ்நாட்டு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு முனைவர் க.பொன்முடி அவர்கள் பயிலரங்கைத் தொடங்கி வைக்க உள்ளார்கள்...

கருத்துகள் இல்லை: