நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 ஜூலை, 2007

ஓவியக்கண்காட்சியும் விற்பனைக்கூடமும்

ஓவியக்கண்காட்சியும் விற்பனைக்கூடமும்

புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில்
புதுவை ஓவியத்தந்தை வரத-செகநாதன் அவர்கள் வரைந்த பல ஒவியப்படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இடம்: 112,காமாட்சியம்மன் கோவில் தெரு, புதுச்சேரி-605001

நேரம் : காலை 10.00 -12.00 மாலை 2.00 - 5.00

தொடர்பிற்கு : 0413-2290335 94869 08166

ஓவியம் வரைந்தான் அவன்தன் உளத்தின்
பாவியம் வரைந்தான் பார்ப்பவர் நெஞ்சகம்
பொங்க வரைந்தான் புத்தொளி வீசி
இங்கு வரைந்தான் எழிலோ வியமே !

-புலவர் பாளை எழிலேந்தி

கருத்துகள் இல்லை: