சென்னை, கேப்டன் நியூசு தொலைக்காட்சியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பற்றி அவர் நினைவுநாளில்(03.01.2013) பகல் 1 மணிமுதல் 1.30 மணி வரை நேரலையில் உரையாட வாய்ப்பு அமைந்தது. திரு.செல்வம் அவர்கள் உடன் உரையாடினார். இரவு 10.30 மணிமுதல் 11 மணிவரை நிகழ்ச்சி மறுஒளிபரப்பானது. தமிழகத்தின் மின் தட்டுப்பாடு காரணமாகப் பலர் நிகழ்ச்சியைப் பார்க்கமுடியவில்லை என்றனர். யுடியூபில் நிகழ்ச்சி இணைக்கப்பட்டுள்ளது. அனைவரும் காணலாம்
இங்குச் சொடுக்கிக் கேட்கலாம்.
இணைப்பு 1
இணைப்பு 2