இடம்: கல்வியகம், கோவை.
வசந்தம் கு.இராமச்சந்திரன் தலைமையில் தொடக்க விழா நடைபெறுகின்றது. ம.சந்திரசேகர் வரவற்புரையாற்றுகின்றார். ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அறிமுகவுரையாற்றுகின்றார்.
புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் இணையம் குறித்த பயிற்சியை வழங்குகின்றார்.
சு.வேலுசாமி நன்றியுரையாற்றுகின்றார்.
தொடர்புக்கு: 94442 10999 , 98943 65302
3 கருத்துகள்:
மிக்க மகிழ்ச்சி... தமிழினத்தை அடுத்த களத்திற்கு நகர்த்துவோம்!
வாழ்த்துகள்.
தாங்கள் பணி தொடரட்டும்!!!
தகவலுக்கு நன்றி ஐயா!!!
கருத்துரையிடுக