நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழ்க் கணினிமொழியியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்க் கணினிமொழியியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 டிசம்பர், 2011

தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கம்


அழைப்பிதழ்

சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூர் திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தின் (S.R.M.) தமிழ்ப்பேராயமும், மைசூர் இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தின் மொழித் தரவுத் தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து பத்துநாள் தமிழ்க் கணினிமொழியியல் குறித்த பயிலரங்கினை நடத்துகின்றன. பல்கலைக்கழகம், கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம். அழைப்பிதழில் பயிலரங்க நெறிமுறைகள் உள்ளன.

இடம்: திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்(S.R.M.)
நாள்: 20.01.2012 முதல் 30.01.2012 வரை





தொடர்புக்கு:
திரு.இல.சுந்தரம், தமிழ்ப்பேராயம் + 91 98423 74750