
அழைப்பிதழ்
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் சித்தர் சிவஞானி கலை, அறிவியல் கல்லூரியின் இலக்கிய மன்ற விழா இன்று(15.02.2011) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரிப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழால் இணைவோம்:இணையம் கற்போம் என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயன்பாட்டை விளக்கி மாணவர்களுக்கு உரையாற்ற உள்ளார்.
நிகழ்ச்சி நிரல்
நாள்:15.02.2011
நேரம்: பிற்பகல் 2.30
இடம்: கல்லூரி வளாகம்
வரவேற்புரை: ந.கோதை அவர்கள்
முன்னிலை: முனைவர் அ.திருநாவுக்கரசு அவர்கள்(முதல்வர்)
வாழ்த்துரை: சிவத்திரு வழக்கறிஞர் குமார சிவ. இராசேந்திரன் அவர்கள் (செயலாளர்)
சிறப்புரை முனைவர் மு.இளங்கோவன்