நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
சித்தர் சிவஞானி கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சித்தர் சிவஞானி கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

சித்தர் சிவஞானி கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுகம்


அழைப்பிதழ்

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் சித்தர் சிவஞானி கலை, அறிவியல் கல்லூரியின் இலக்கிய மன்ற விழா இன்று(15.02.2011) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரிப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழால் இணைவோம்:இணையம் கற்போம் என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயன்பாட்டை விளக்கி மாணவர்களுக்கு உரையாற்ற உள்ளார்.

நிகழ்ச்சி நிரல்

நாள்:15.02.2011
நேரம்: பிற்பகல் 2.30
இடம்: கல்லூரி வளாகம்

வரவேற்புரை: ந.கோதை அவர்கள்
முன்னிலை: முனைவர் அ.திருநாவுக்கரசு அவர்கள்(முதல்வர்)
வாழ்த்துரை: சிவத்திரு வழக்கறிஞர் குமார சிவ. இராசேந்திரன் அவர்கள் (செயலாளர்)
சிறப்புரை முனைவர் மு.இளங்கோவன்