வெள்ளி, 16 மே, 2014

தமிழிசை மீட்ட தலைமகனுக்கு நூற்றாண்டு விழா! உலகத் தமிழர்களே உணர்வால் ஒன்று கூடுவோம்!




பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் நூற்றாண்டு விழா 17. 05. 2014 காரி(சனி மாலை) 6 மணிக்குப் புதுச்சேரியில் நடைபெறுகின்றது. ப.சு. அவர்களுடன் பழகியவர்கள், அவரின் மாணவர்கள், அவரின் இசையில் ஈடுபாடு உடையவர்கள், புதுவைத் தமிழ் அன்பர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு பண்ணாராய்ச்சி வித்தகரின் நினைவைப் போற்ற உள்ளனர். ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்!

1 கருத்து: