ஞாயிறு, 15 ஜூலை, 2012

பிரஞ்சுநாட்டு அதிபருடன் நாட்டியக் கலைஞர் இரகுநாத் மனே…


பிரான்சுநாட்டு அதிபர் பிரான்சுவா ஒலாந்து, “செவாலியே” இரகுநாத் மனே

புதுவையின் புகழ்பெற்ற நடனக் கலைஞரும், பிரான்சு நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது பெற்றவருமான இரகுநாத் மனே அவர்கள் பிரஞ்சு குடியரசு நாளில் பிரான்சில் நடைபெற்ற விழாவுக்கு அழைக்கப் பெற்றிருந்தார். அப்பொழுது அவர் பிரான்சு நாட்டு அதிபரைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக