சனி, 26 மார்ச், 2011

அரியூர் இந்தோச்சா அறக்கட்டளை மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம்


பள்ளியின் தோற்றம்

புதுச்சேரி மாநிலம் அரியூர் இந்தோச்சா அறக்கட்டளை மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம் செய்யும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு. அருள்மூர்த்தி அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கான வாய்ப்பை உருவாக்கினார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியில் தமிழ் இணையத்தை அறிந்துகொண்டனர். பள்ளியின் முதல்வர் இரஞ்சிதம் அவர்கள் இந்த நிகழ்ச்சியில்
முழுமையாக இருந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள்.



முதல்வர் உடன்பிறப்பு(சகோதரி) இரஞ்சிதம், மு.இளங்கோவன்,அருள்மூர்த்தி






பங்கேற்ற மாணவர்கள்


பங்கேற்ற மாணவிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக